tiruppur சத்துணவு ஊழியர் சங்க போராட்டத்தில் நிர்வாகிகள் மீது காவல்துறை புனைந்த பொய் வழக்கில் இருந்து விடுதலை நமது நிருபர் ஆகஸ்ட் 8, 2019 திருப்பூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கப் போராட்டத்தின்போது நிர்வாகிகள் 10 பேர் மீது காவல் துறையினர் பொய்வழக்குப் பதிவு செய்தனர்.